தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது...
Tag - இந்தியா
உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக வலைத்தளங்கள் வரை பொதுமக்களும் கலந்து கொள்கிறோம். எவ்வளவு நேர்மையாக இந்தத் தேர்தல்கள் நடக்கின்றன என்பது விவாதத்துக்கு உரிய ஒன்று. அப்படி நடத்தச் சில விதிகள்...
ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும்...
கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த செயல்கள் குறித்தும் சமீப காலமாகச் செய்திகள் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. நமக்கு ராணுவம் அளவுக்குக் கடற்படை அவ்வளவு நெருக்கமல்ல என்பதால் அது குறித்து...
70 பண்டிதர்கள் கொண்ட குழு இணைந்து இந்துக்களுக்கான நடத்தை விதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி, பராஷர் ஸ்மிருதி, தேவல் ஸ்மிருதி. இதோடு பகவத் கீதை, ராமாயணம். இதிலிருந்து எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பக்கங்களைப் பிய்த்துப் போட்டுக் கலக்கித் தயாராகிறது புது ஸ்மிரிதி. சாம்பிளுக்கு சில...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த ஓராண்டாக அரிசி விலை உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க மத்திய அரசு மானிய விலையில்...
ஒரு மாத காலமாக இந்தியர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பேடிஎம். இனிமேல் பேடிஎம் வேலை செய்யாதா? பேடிஎம் வாலட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப வங்கிக் கணக்குகே மாற்ற முடியுமா? பெரிய நிறுவனங்கள் முதல் சாலையோர வியாபாரிகள் வரை தங்களுடைய வியாபாரப் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ஸ்கேன் கோடு...
2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின் போராட்டமும் சர்வதேச அளவில் கவனம் பெற்றன. அரசு கொண்டுவந்த மூன்று வேளாண்மைச் சட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக இருந்தது. பதின்மூன்று...
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் சட்டத்திற்குப் புறம்பானதெனவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானதெனவும் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார்கள். உச்ச...
இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மாநில மகளிர் கொள்கைக்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரைவுக் கொள்கையை 2021 டிசம்பரில்...