ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று மகரஜோதி தரிசனம் நிகழவிருக்கிறது. சபரிமலை அய்யப்பன் சன்னதிக்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதியாக நின்று காட்சியளிப்பார். பந்தள மகாராஜா அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்களை அணிவித்து அய்யப்பன் அரச கோலத்தில் அலங்கரிக்கப்படுவார். பக்திப் பரவசத்தில் சரண கோஷங்களுக்கிடையே மகரஜோதியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
ஜூலை மாதம் ஐந்தாம் தேதி விண்வெளிக்குப் போனார் சுனிதா வில்லியம்ஸ். சக விண்வெளி வீரர் புட்ச் வில்மர் உடன் அவர் கிளம்பியபோது ஒன்பதாவது நாள் பூமி...
காயமே இது மெய்யடா அண்டைவீட்டார் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்துசேர்ந்தனர் போலீசார். இரத்தவெள்ளத்தில் கிடந்த அருணையும் செல்வராஜையும்...
Add Comment