ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று மகரஜோதி தரிசனம் நிகழவிருக்கிறது. சபரிமலை அய்யப்பன் சன்னதிக்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதியாக நின்று காட்சியளிப்பார். பந்தள மகாராஜா அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்களை அணிவித்து அய்யப்பன் அரச கோலத்தில் அலங்கரிக்கப்படுவார். பக்திப் பரவசத்தில் சரண கோஷங்களுக்கிடையே மகரஜோதியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
இதைப் படித்தீர்களா?
இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...
Add Comment