நமசிவாய வாழ்க. நாதன்தாள் வாழ்க.
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க.
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க.
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க.
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க.
சிவனுக்கு ஓர் இரவு

இதைப் படித்தீர்களா?
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு...
பாரிமுனையில் ஒவ்வொரு தெருவும் ஒரு குறிப்பிட்ட பொருள் விற்கும் மையமாக இருக்கிறது. ஆனால் மிண்ட் தெரு அப்படி அல்ல. இந்தத் தெருவில் இன்ன பொருள்தான்...
மகிழ்ச்சி, சிவனருள் மிளிர்க. கட்டுரை ஆசிரியர் நண்பர் சிவசங்கரிக்கு வாழ்த்துகள்.