தமிழ் மக்களின் வாசிப்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது என்று எல்லா தரப்பினரும் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதியதொரு பதிப்பகத்தைத் துணிச்சலாகத் தொடங்கியவர்கள், ஜீரோ டிகிரி ராம்ஜியும் காயத்ரியும். இன்று ஜீரோ டிகிரியை அறியாதவர்கள் யாருமில்லை. குறுகிய காலத்தில் (ஐந்தாண்டுகள்) இந்த வளர்ச்சியை எட்டியது எப்படி? எதிர்வரும் சென்னை புத்தகக் காட்சியை முன்வைத்து இருவரையும் சந்தித்தோம்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment