Home » ‘பிள்ளை பிடிக்கும்’ பள்ளிக் கல்வித் துறை
கல்வி

‘பிள்ளை பிடிக்கும்’ பள்ளிக் கல்வித் துறை

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது பழைய செய்தி.

கடந்த வாரங்களில் இது குறித்து எழுதிய கட்டுரைக்காக நாம் சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேசியிருந்தோம். பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலும் இந்த நிலை தொடர வாய்ப்புகள் அதிகம் என்று சொன்னார்கள். இப்போது அதுதான் நடந்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!