Home » நீ பின்லாந்துக்குப் போயிடு சிவாஜி!
கல்வி

நீ பின்லாந்துக்குப் போயிடு சிவாஜி!

பின்லாந்து மாணவர்கள்

உடன் பணிபுரியும் ஒருத்தியின் குழந்தை இரண்டாம் வகுப்புப் படிக்கிறாள். குழந்தைக்கு டெஸ்ட் என்றால் போதும்…. உடனே லீவு போட்டுவிட்டுக் குழந்தைக்குச் சொல்லித்தரப் போய்விடுவாள். நம் கல்வி முறைக்கு பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்விற்காக பெற்றோர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள். வீட்டில் இருந்துகொண்டு அவர்களைப் படிக்க வைத்தால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் அவர்கள் மனதளவில் பயத்துடனும் குழப்பத்துடனும் இருப்பார்கள். அப்போது பெற்றோர் உடனிருப்பது அவசியம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!