சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மூழ்கடித்துவிட்டது.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
சந்திரனில் தரையிறங்கிய முதல் இந்திய செயற்கைக்கோள் சந்திரயான்-1. இந்தப் பயணத்திற்குப் பின்னணியில் செயல்பட்ட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே...
அருமை !!!!!! மழை நீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியவர்கள், பொறுப்பான அரசாக சாலைகளிலும் தெருக்களிலும் இருபுறமும் வடிகால் அமைத்து பூங்காக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி மாசுபட்டு போன சென்னையின் பல பாகங்கள் நிச்சசயமாக பயனடைந்திருக்கும்