Home » ஜல்லிக்கட்டு

Tag - ஜல்லிக்கட்டு

திருவிழா

‘கெத்து’க்கு நிகரில்லை!

“மாடுகளுக்கு எப்பொழுது பாய வேண்டும், எப்பொழுது துள்ள வேண்டும், எப்பொழுது தூக்க வேண்டும் என்பவை உள்ளூர நன்கு தெரியும். மைக் சத்தம் கேட்டதும் அவை தயாராகிவிடும். மாடுபிடி வீரர்கள் திமிலைப் பிடித்துத் தொங்கும்போது எப்படிச் சுழன்றால் அவர்கள் தெறித்து விழுவார்கள் என்பதை மாடுகள் நன்கு அறியும் வண்ணம் தான்...

Read More
கலாசாரம் சமூகம்

வீரம் விளைஞ்ச மண்ணு

ஜல்லிக்கட்டு தமிழர் மரபில் பாரம்பரிய வீர விளையாட்டுகளுள் ஒன்று. இது ஒரு திருவிழாவைப் போல ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி தென் தமிழக மாவட்டங்களில்  நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும்  ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். இந்த...

Read More
நகைச்சுவை

ஒட்டகப் பொங்கல்

பொங்கலுக்கு மாக்கோலம் போடுவது ஒரு கலை. முதலில் அரிசியை ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் நன்றாக அரைத்து, அளவாகத் தண்ணீர் சேர்த்து பதமாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு கணவரது புது வெள்ளை வேஷ்டியை எடுத்துச் சரியாக நாலுக்கு நாலு இஞ்ச் அளவில் நான்கைந்து துணிகளை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!