2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா செல்லாதா என்பதையெல்லாம் சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குள் முடிவு செய்யும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பு ஈபிஸ் தரப்புக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவையும் அளித்திருக்கின்றன. இனி அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார் ஈபிஎஸ். ஒன்றரைக் கோடி தொண்டர்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் அதிமுக இனி என்ன ஆகும்?
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment