மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம். உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து...
இலங்கை நிலவரம்
‘பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் இருக்கிறது’ என்ற பெயர்ப் பலகையும், ‘வன யானைகள் குறுக்கிடும் பகுதி, கவனம்’ என்று...
2018ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி பெற்றதில் இருந்து ஜே.வி.பி (ஜனதா விமுக்தி பெரமுன)க்கு ஒரு அசகாய நம்பிக்கை வந்தது...
மூக்குக் கண்ணாடியைக் கழற்றி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர். ப்ளாஷ் வெளிச்சங்கள் மின்னின...
‘ஜானி’ இங்கிலீஷ் திரைப்படத்தில் மிஸ்டர் பீன் யாரும் எதிர்பாராத விதமாக மன்னரின் கிரீடத்தைத் தட்டிப் பறித்து முடிசூடுவது போன்ற ஒரு காட்சி வரும்...
ஜூலை 9ம் தேதி புரட்சி நடந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பற்றிய எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை. என்னதான் ஆனார்? எங்கே போனார்...
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால்...
இலங்கையின் இன்றைய மோசமான அரசியல்-பொருளாதாரச் சூழல் தமிழர்களை எவ்வகையில் பாதித்திருக்கிறது என்று ஆராய்கிறது இக்கட்டுரை. என் மக்களுக்கு எரிபொருள் வழங்க...
புரட்சிகர இயக்கமாகத் தோன்றி, இடதுசாரி அரசியல் இயக்கமாக உருப் பூண்டு இலங்கையில் இயங்கும் ஜனதா விமுக்தி பெரமுன, அடுத்தத் தேர்தலில் ஆட்சியைப்...
டிசம்பர் 18, 2010 அன்று ஆப்பிரிக்க தேசமான துனிஷியாவில் மக்கள் புரட்சி வெடித்தது. ஓர் எளிய தள்ளுவண்டி பழக்கடைக்காரர், வாழ முடியாமல் தற்கொலை...