Home » ஒரு தேசிய கீதப் பஞ்சாயத்து
இலங்கை நிலவரம் உலகம்

ஒரு தேசிய கீதப் பஞ்சாயத்து

ஆனந்த சமரக்கோன்

மக்களுக்கு மட்டுமா கஷ்டம்? இலங்கையில் மக்கள் அளவுக்கே பாடுபடுவது, இங்கே பாடப்படும் தேசிய கீதம்.  உலகின் வேறெந்த நாட்டிலும் தேசிய கீதத்தை முன்வைத்து இவ்வளவு பஞ்சாயத்து இருந்ததில்லை.

தமிழில் தேசிய கீதத்தைப் பாடலாமா கூடாதா என்ற சர்ச்சைக்கும் இலங்கையின் சுதந்திரத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. இலங்கையின் தேசிய கீதம், ஓவியரும் கவிஞருமான ஆனந்த சமரக்கோன் என்பவரால் இயற்றப்பட்டது. முப்பதுகளில் இந்தியாவுக்குச் சென்று ரவீந்திரநாத் தாகூரிடம் கால் மடக்கிக் கற்ற அருமந்த மாணவர் அவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!