எல்லாத்தையும் ஒட நொறுக்கு கொளுத்துனு வானம்பாடிகள் மாதிரி மடக்கிப்போட்டுக் கவிதைனு எழுதி கைத்தட்டல் வாங்கறது ஈசி. ஆனா சொசைட்டில இருக்கற இந்த...
தொடரும்
8. சாட்சியாக இரு காதலில் பொறாமை உணர்வு இயல்பானது. என்னிடம் பேசாத என் காதலி இன்னொருவனுடன் என் எதிரிலேயே சிரித்துப் பேசுகிறாள். என்னுடன் ஒரு புகைப்படம்...
சிவசுப்பிரமணி, மனசுல ஒண்ணும் வெச்சிக்காத. ஏசி கூலாகிட்டாரு. ரெய்டு, நெனச்சா மாதிரி நடக்கலேனு அவருக்கு டென்ஷன். அவ்வளவுதான் வேற ஒண்ணுமில்லே. 7 கல்ல...
7. கடிதங்களில் வாழ்தல் 1905 அக்டோபர் 19ஆம் தேதி. மோதிலால் இந்தியா திரும்ப ஆயத்தமாகியிருந்தார். அதற்கு முன்பாக எல்லா வேலைகளையும் முடித்தாக...
7. திருப்புமுனை “தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது ஒரு படைப்பாற்றல்தான். எந்த ஒரு குறிப்பிட்ட செயலுக்கும் படைப்பாற்றலுக்கும் தொடர்பு இல்லை. இதை...
6. அன்புள்ள அப்பா ஒரு நாள் ஆனந்த பவனில் இரவு விருந்துக்குப் பல முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அப்போது நடந்த ஒரு சம்பவம் மோதிலாலின்...
6. தூசு படியாத காதல் மரணம் யாராலும் தவிர்க்க முடியாதது. பிறப்பு ஒரு கரை என்றால் மரணம் மறுகரை. அக்கரைக்கு அப்பால் என்ன ஆகும் என்று யாரும் கண்டதில்லை...
அவனுக்கு என்னவோ போல இருந்தது. அசிங்கமா அவமானமா என்று இனம் புரியாத துக்கம் மேலெழுந்தது. என்ன தவறு செய்தோம். கொடுத்த வேலையை ஒழுங்காகத்தானே செய்துகொண்டு...
எங்க அப்பா அவர் வாழ்க்கைல செஞ்ச நல்ல விஷயங்கள் ரெண்டே ரெண்டுதான். ஒண்ணு என்னைப் பெத்தது. இன்னோண்ணு அவர் செத்தது. 5 முதல் மாற்றல் கல்கியில் வந்தது...
5. பேயோடு பேசு! மா ஆனந்தோ ஒரு சட்ட வல்லுநர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என இரு தேசங்களிலும் அவருக்குப் பணி இருந்தது. அவர் ஒரு தொழிலதிபரும்கூட. தவிர பி...