Home » என் கனவை விட்டுச் செல்கிறேன் – 7
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 7

மைக்கல் ஆஞ்சலோவின் இயேசுநாதர்

7. திருப்புமுனை

“தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது ஒரு படைப்பாற்றல்தான். எந்த ஒரு குறிப்பிட்ட செயலுக்கும் படைப்பாற்றலுக்கும் தொடர்பு இல்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்.நீங்கள் எதைச் செய்தாலும் அதனை ஒரு படைப்பாக்கி விடுங்கள். படைப்பாற்றல் என்பது எதைச் செய்தாலும் ரசித்து செய்வது, தியானத்தைப் போல. படைப்பாற்றல் மிக்கவர்களாக மாறுங்கள் என்று நான் கூறும் போது நீங்கள் ஓவியர்களாகவோ கவிஞர்களாகவோ மாற வேண்டிய அவசியம் இல்லை.உங்கள வாழ்க்கையை ஓர் ஓவியம் போலவோ, கவிதையைப் போலவோ மாற்றுங்கள்.” -ஓஷோ

உயிர் வாழ்தல் என்பது மூச்சு விடுதல். மூச்சு உள்வாங்கிக் கொண்டு ஆழமாக உயிருக்குள் ஊடுருவுகிறது. அதுவே உயிர் சுவாசமாகிறது. பின்னர் அதே மூச்சு வெளியே வருகிறது. மூச்சு வாங்கிக் கொண்டு மூச்சு விடுகிற இந்த செயல்பாடுதான் நமது வாழ்க்கையாக உள்ளது. இதிலிருந்து ஒரு கணம் துண்டிக்கப்பட்டால், மரணம். இடைவெளி இல்லாத இந்தத் தொடர்ச்சி உயிர் இயக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!