நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து...
தொடரும்
11. மோதல் மோதிலால் நேருவின் கவலையெல்லாம் ஒன்றுதான். கடல் கடந்து சென்று படித்துக்கொண்டிருக்கும் மகனின் சுதந்திரமான எண்ண ஓட்டம், இந்திய அரசியல்...
11. சத்-சித்-ஆனந்தம் “கடவுள் இல்லை என்றால் நன்றாயிருக்கும். கடவுள் இருப்பதாகக் கருதினால் அந்தப் பாவி மீது நிறையச் சுமைகளைச் சுமத்த வேண்டியிருக்கும்...
ப்ராக்டிகலா யோசி. உனக்குப் பிடிச்ச காரியம் எழுதறது, இல்லையா. தமிழ்ல எழுதி மட்டுமே பொழைக்க முடியுமா. கசடதபறல ஆரம்பிச்சாலும் இன்னைக்கு குங்குமம் விகடன்...
10. கோப்பையில் விழுந்த ஈ தன்னுடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தனது சாத்வீகமான, சட்டபூர்வமான மிதவாதக் கருத்துகளை அ-மிதவாதிகள்பால் ஈர்க்கப்பட்டுள்ள...
10. அடிமைப்படுத்த முடியாதவர்கள் என்னிடமிருந்து தான் ஞானத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது – ஓஷோ குருவுக்கும் சீடருக்குமான உறவு நிலைகளைச் சில...
இதுகளுடன் சேர்ந்தால் சத்தியமாக எழுத்து போய்விடும். இலக்கியத்தை எடுத்துவிட்டால் ‘தான்’ என்ன? 9 ஆபீஸ் டைம் ஆபீசை விட்டு வெளியில் வந்தவனுக்கு என்ன...
9. குதிரைகள் வேண்டாம், நாங்கள் இழுக்கிறோம்! அலகாபாதில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது பயனீர். அந்த ஆங்கில தினசரியின் ஆசிரியர், உரிமையாளர் இருவரும்...
9. எது உன்னுடையது? புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. பௌத்தத்தின் சூன்யக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்ட மிகச் சிலரில் ஒருவர். இவ்வுலகில்...
8. கடிதங்களில் வாழ்தல் அது 1905 ஆம் ஆண்டு. ஆனந்த பவன் ரேஷன் கார்டில் ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்தார். ஜவஹர் பிறந்த அதே நவம்பர், அதே 14ம் தேதி இந்தக்...