கவிதா ராமு; புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர். வந்திதா பாண்டே; மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இருவரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகச்...
நம் குரல்
அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசென்று அரசு அறிவித்திருக்கிறது. ‘ஆயிரம் போதாது; ஐந்தாயிரம் தரவேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர்...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த ரபேல் கைக்கடிகாரத்தின் விலை குறித்து, சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் தீயாய்ப் பரவுகின்றன. இந்த...
‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா...
‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர...
மின்சாரத்துக்கும் திமுகவுக்குமான பொருத்தம் என்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. இதற்கான பரிகாரம் என்ன என்பதை திமுக அரசுதான் காலம்...
ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ...
சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், ‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே...
குஜராத்திலுள்ளது மோர்பி நகரம். இந்நகரை மச்சு நதி இரண்டாகப் பிரிக்கிறது. இதை இணைப்பதற்காக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது ஒரு தொங்கு பாலம். இது...