ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத்...
இந்தியா
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல்...
உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக...
ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும்...
கடற்கொள்ளையர் பற்றிய செய்திகளும் இந்தியக் கடற்படை வீரர்களின் சாகசங்கள் குறித்தும் கொள்ளையர்களால் பிடிக்கப்பட்ட கப்பல்களை அவர்கள் மீட்டுக் கொடுத்த...
70 பண்டிதர்கள் கொண்ட குழு இணைந்து இந்துக்களுக்கான நடத்தை விதிகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். மனு ஸ்மிருதி, பராஷர் ஸ்மிருதி, தேவல் ஸ்மிருதி...
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பாரத் அரிசி என்ற பெயரில் சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ அரிசி ரூ.29/- க்கு விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு...
ஒரு மாத காலமாக இந்தியர்கள் அதிகம் உச்சரிக்கும் வார்த்தை பேடிஎம். இனிமேல் பேடிஎம் வேலை செய்யாதா? பேடிஎம் வாலட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப வங்கிக்...
2019 – 2020 ஆண்டுகளில் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘டெல்லி சலோ’ என்ற கோஷமும் அயராத அவர்களின்...
தேர்தல் பத்திரங்கள் (Electoral Bond) தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு சர்வதேச அளவில் கவனம்...