Home » இலக்கியம் » Page 12
இலக்கியம் சிறுகதை

வண்ணநிலவனின் சாரதா: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்?

சாரதா பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 21

21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?  சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி...

ஆளுமை இலக்கியம்

ராமச்சந்திரனும் வண்ணநிலவனும்

வண்ணநிலவன்,  ராமச்சந்திரன் என எனக்கும், நான் கோபால் என்று அவருக்கும் அறிமுகமானது 1970ல்.  அப்போது அவரது கையெழுத்துப் பிரதியான ‘பொருநை’க்கு ஒரு கவிதை...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 20

20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான்...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 19

19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 18

18 புகை சைக்கிளில் இருந்து இறங்கும்போது, மொட்டை மாடியில் ஆண்ட்டனா இருக்கிறதா என்று அனிச்சையாகத் தலை அண்ணாந்தது. அதற்குள் எப்படி டிவி...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 17

17 வீடும் பொருளும் டிவி வரப்போகிறது என்பதில் அவனுக்கு இருப்புகொள்ளவில்லை. காரணமேயில்லாமல் ஆபீஸில் அங்குமிங்கும் போய்வந்துகொண்டு இருந்தான். சாவித்ரி...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 16

16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப்...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 15

15 புளூபெல் எழுத்தில் மட்டும் என்றில்லாமல்  எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு...

தொடரும் நாவல்

ஆபீஸ் – 14

உள்ளூர எப்படி இருந்தாலும் சைக்கிளில் ஒரு காலும் பிளாட்பாரத்தில் ஒரு காலுமாக, குர்த்தாவும் ஜீன்ஸும் தாடியுமாக சூரியன் மறைந்த மஞ்சள் வெயில்...

இந்த இதழில்

error: Content is protected !!