15. நீரில் இருந்து நீருக்கு… ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள்...
ஆன்மிகம்
14. ஜலந்தர நாத் பெரும் சூரியனைக் காணும் தருணங்களில் நாம் தவறவிடுவது அதைவிடப் பிரகாசமாக வானில் இருக்கும் நட்சத்திரங்களைதான். சூரியனைவிட அவை பலகோடி...
13. கோரக் நாத் சித்த மரபு விசித்திரம் நிறைந்தது. நமது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டு நடைபெறுவதால் சித்தர் உலக விவகாரங்கள் அனைத்தும்...
12. ராஜ சித்தர் ‘நான் நிரந்தரமானவன். எனது பெற்றோர் பைரவியும், பைரவனும்’ என பிரகடனப்படுத்திக் கொண்டார், மச்சீந்திரர். இமயமலை அடிவாரம் மற்றும்...
11. தங்க மீன் சித்தர்கள் இயல்பாகப் பிறப்பதில்லை. தாய் வழியில் பிறக்கும் பொழுது கர்மவாசனையால் அவர்களின் சித்த நிலை மறக்கப்பட்டு விடுவார்கள் என்பதால்...
10. காகபுஜண்டர் உஜ்ஜைனி மஹா காலேஸ்வரர் ஆலயத்தில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஒன்றும் தெரியாது. அங்கே கேட்ட பஞ்சாட்சர மந்திரத்தைத்...
9. காலாங்கி நாதர் சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும்...
8. இருபத்து நான்கு குரு குரு என்பவர் சர்வாதிகாரி இல்லை. அவரிடம் எதையும் கேட்கக் கூடாது. அவர் சொல்லுவதை செய்துவிட்டுச் செல்ல நாம் அவரது அடிமையும்...
7. தத்த நாத் அது மார்கழி மாதத்தின் புலர் காலை. சூரியனைவிடப் பிரகாசமான தேஜஸ் உடைய முகத்தைக் கொண்ட மா அனுஷியா, ஆசிரமத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்...
6. மூல(ன்) மொழி கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று விளையாட்டாக நாம் பேசிக்கொண்டிருக்கும் வாசகத்தில் ஒளிந்திருப்பது...