Home » சித் – 15
ஆன்மிகம்

சித் – 15

ஜலந்தர் நாத்

15. நீரில் இருந்து நீருக்கு…

ஆயிரத்து நூறு ராணிகள் சூழ, அந்தப்புரத்தில் படுத்துச் சுகித்து இருந்தான் கோபிசந்த். ஆயிரத்து அறுநூறு அடிமைப் பெண்கள் அவர்களைச் சுற்றி நின்று சாமரம் வீசிக்கொண்டு இருந்தார்கள். இந்திர லோகத்தில் இருந்து இந்தக் காட்சியை கண்டால் இந்திரனுக்குக் கூடப் பொறாமை வரும் அளவுக்குக் காமக் களியாட்டங்கள் நடைபெற்றன.

ஜலந்திர நாதரின் ஹுக்கா குழாயில் இருந்து வந்த சாம்பலில் கருத்தரித்தவன் கோபிசந்த். ஆனால் எந்த ஆன்மீகச் சுவடும் இல்லாமல் முழுமையான போகத்தில் திளைத்து இருந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!