Home » Archives for சு. செல்வமணி » Page 2

Author - சு. செல்வமணி

Avatar photo

பயணம்

நெடுஞ்சாலை வாத்துகளும் போகும் வழிப் பொன் முட்டைகளும்

நெடுஞ்சாலைகள் நாம் பிரயாணம் செய்வதற்கு மட்டும் உருவாக்கப்படுபவை அல்ல… பல்வேறு மாநிலங்களை இணைத்தல், போக்குவரத்து நேரத்தினைக் குறைத்தல், ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றொரு மாநிலத்திற்கு சந்தைப்படுத்தக் கொண்டு செல்லுதல், துறைமுகங்களைச் சீக்கிரம் சென்றடைதல் போன்ற பல்வேறு நோக்கங்களை...

Read More
ஆன்மிகம்

தயிர்சாத டிரீட்மெண்ட்

“கும்பகோணம் பக்கத்துல, திருமங்கலக்குடின்னு ஒரு தலம்” என்றார் நண்பர். “என்ன சிறப்பு?” “இறைவன் பிராணனைக் கொடுத்த ஸ்ரீபிராணநாதேஸ்வரர், அம்பாள் மாங்கல்யம் கொடுத்த ஸ்ரீமங்களாம்பிகை. அதாவது, ஆயுள் பாக்கியமும், மாங்கல்ய பாக்கியமும் ஒருசேர அருள்கிற கோயில். இதுபோக, இன்னொரு விசேஷம் இந்த கோயில்ல...

Read More
சுற்றுலா

ஜருகு மலை: யாரும் சுற்றாத சுற்றுலாத் தலம்

சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை, தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட நான்கு எல்லைகளிலும் மலைகள் அமைந்த மாவட்டம். அதனால்தான் சேலத்து மாவட்டக்காரர்கள் கெத்தாக சொல்வார்கள்- மாவட்டத்தின் மையத்தில் இருந்து நாங்கள் எந்த பக்கம்...

Read More
உணவு

பாட்ஷாவைச் சாப்பிடுங்கள்!

நொறுக்குத் தீனிகளின் உலகம் சுவாரஸ்யமானது. அலாதியானது. அவரவர் மனதோடு நெருங்கிய தொடர்பு உடையது. வித்தியாசங்கள் எதுவுமின்றி அனைவரையும் அரவணைக்கும் சமத்துவம் மிக்கது. காலை, மாலை, இரவு என வேளைப்பாகுபாடுகள் இன்றி எந்நேரமும் உண்ணத்தக்கது. ஒருவகையில் இவைகள்தான் நொறுக்குத் தீனியின் இலக்கணங்கள். இவை எல்லாம்...

Read More
ஆன்மிகம்

லேடீஸ் ஸ்பெஷல் கோயில்கள்

எந்தவொரு கோயிலிலும் ஏதோவொரு சிறப்பம்சம் இருக்கிறது. அவற்றில் ஒருசிலதான் நமக்கு தெரிய வருகிறது. பல விஷயங்கள் நமக்குத் தெரிய வருவதில்லை. நவக்கிரக தோஷ பரிகார ஸ்தலங்கள், திருமணம் தொடங்கி மகப்பேறு வரை உள்ள பிரச்சினைகளுக்கு வழிபடவேண்டிய கோயில்கள், கல்விக்காக வழிபட வேண்டிய ஆலயங்கள், கடன் பிரச்சினை தீர...

Read More
தொழில்

‘பழசு’லகம்

வாகனாதிபதி யோகம் என்ற ஒரு விஷயம் ஜோதிடத்தில் உண்டு. மாறிவிட்ட சந்தைப் பொருளாதாரத்தில்,பெருகிவிட்ட சிறு மற்றும் குறு பைனான்ஸ் நிறுவனங்களும்,வங்கிகளும் கடனை வாரி வழங்குவதில் இந்த வாகனாதிபதி யோகம் இன்றைக்கு எல்லோருக்கும் அடிக்கிறது. இல்லை.. அடித்துத் துவைத்து வெளுக்கிறது என்றே சொல்லலாம். சில டவுன்...

Read More
ஆன்மிகம்

அவதூதர் அம்மா

அவதூதர்கள் என்றால் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா..? அவதூதர்கள் என்பவர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள். உடல் உணர்வுகளைத் துறந்தவர்கள். எந்தப் புவியியல் தொடர்பும் கொள்ளாதவர்கள். சீதோஷ்ண நிலை பாதிக்காத, பசி, தூக்கம், உணவு, உறைவிடம் போன்ற எந்தத் தேவைகளும் இல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால் காலத்தைக்...

Read More
வெள்ளித்திரை

காணாமல் போன கனவுத் தொழிற்சாலை!

சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...

Read More
முதலீடு

வாழ்க நிலமுடன்!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், கொஞ்சம் பணம் சேர்ந்தால் இங்கே அவரவர் சொந்த ஊரில் நிலம் வாங்கிப் போடுவது வழக்கம். சமீப காலமாகப் பல நாடுகளில் வேலை இழந்து, அல்லது இழந்த வேலை திரும்பக் கிடைக்கப் போராடிக்கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வேலை கிடைப்பது ஒரு புறம் இருக்க, கையில் இருக்கும்...

Read More
இயற்கை

நாமக்கல்லில் நிலவின் மண்

சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் இஸ்ரோ சந்தித்த பெருஞ்சிக்கல் ஒன்றை நமது நாமக்கல் மாவட்ட மண் தீர்த்து வைத்தது என்பதை அறிவீர்களா? பெரும்பான்மையோர் கவனிக்கத் தவறிய, நாமக்கல் மாவட்டத்துக்காரர்கள் கெத்துக் காட்ட வேண்டிய விஷயம் அது. அப்படி அவர்கள் மார்தட்டிக் கொள்ளும்படியாக என்ன நடந்தது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!