2022ஆம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி. கத்தார் காவலர்கள் நள்ளிரவில் வீடுகளில் புகுந்து எட்டு இந்தியர்களைக் கைது செய்தனர். எதற்காகக் கைது செய்தார்கள் என்ற விளக்கம் சொல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போதைக்கு இருக்கவில்லை. பின்னாட்களில் யார் கேட்டாலும் தங்கள் நாட்டிற்கெதிராக இஸ்ரேலுக்காக உளவு...
Author - அ. பாண்டியராஜன்
கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக்...
‘என் மண் என் மக்கள். வேண்டும் மீண்டும் மோடி’ என்னும் முழக்கத்தோடு தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்கிறார் அண்ணாமலை. கடந்த ஜூலை 28ஆம் தேதி இராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து இந்த நடைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார். மொத்தம் ஐந்து கட்டங்களாக 168 நாட்கள் என ஜூலை முதல்...
இந்தியாவிற்கும் கனடாவிற்குமான பிரச்னை என்ன என்பது பற்றிக் கடந்த வாரம் பேசியிருந்தோம். காலிஸ்தான் என்ற ஒற்றைச் சொல்தான் அனைத்திற்கும் காரணம். காலிஸ்தான் பற்றிய வரலாற்றுச் செய்திகளை அறிவதன் மூலமாக இன்றைக்கு நடக்கும் பிரச்னைகளை நாம் புரிந்து கொள்ள இயலும். 1940-களின் தொடக்கத்தில் இஸ்லாமியர்களைப்...
இந்தியா Vs கனடா. கிரிக்கெட் போட்டியல்ல. இந்தியாவிற்கும் கனடாவிற்குமான அரசாங்க ரீதியிலான மோதல். வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா- கனடா இராஜாங்க உறவில் விரிசல் விழுந்திருக்கிறது. சர்வதேச அளவில் பேசுபொருளான இந்த நிகழ்விற்குத் தற்போதைய காரணம் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற சீக்கியர் கொலை...
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக துபாய் மற்றும் ஸ்பெயின் பயணம் மேற்கொண்டுள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி கொல்கத்தாவிலிருந்து துபாய் சென்றார். இந்தப் பயணத்தின் நடுவே துபாய் விமான நிலையத்தில் வைத்து இலங்கை அதிபர் ரணில் விகரமசிங்கேவை சந்தித்தார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது தான்...
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பா.ஜ.க.வையும் அதன் சித்தாந்தங்களையும் எதிர்க்கும் கட்சிகள் INDIA கூட்டணியில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றன. பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகள் வழக்கம்போல மோடியின் ஒற்றைத் தலைமையை ஆதரித்து வருகின்றன. INDIA...
மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின்...
தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி என மூன்று அணிகளும் இணைந்து தமிழ்நாடு தழுவிய உண்ணா நிலைப் போராட்டத்தை ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடத்தியது. நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், செயல்படாத ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது...
1998 பிப்ரவரி 14, உலகமே காதலர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. தமிழகம் மறக்க முடியாத சம்பவம். கோவை முழுவதும் பல இடங்களில் அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன. பா.ஜ.க.வின் மிக முக்கியமான தலைவராக இருந்த அத்வானி கோவைக்கு சி.பி...