“இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டம் எழுச்சியுற்று எங்கள் கூட்டணியை வெற்றியடைய வைக்க இருக்கின்றனர். எங்களுக்குப் போட்டி என்று நினைக்கும் எதிர்க்கட்சியினர், எதிரணியினர் அனைவரும் ஓடி ஒளிவது உறுதி” என்று முழங்கினார் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேட்சையாகக் களம் இறங்கும் ஓ...
Author - நா. மதுசூதனன்
“சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த முதலாளி அத ஒத்துக்குவாரா..? நாம முதலாளியாகணும்னா நாம தனியா வந்து கம்பெனி ஆரம்பிச்சு முதலாளியாயிட வேண்டியதுதான். அது தானே யதார்த்தம். எங்க கட்சியிலும்...
“உள்ளே விழுந்தது யாரோ கிடையாது சார். என் நண்பன். ஒன்பது பேராய் வந்து எட்டு பேராய்த் திரும்பப் போகிற எண்ணம் எங்கள் யாருக்கும் கிடையாது. அவன் உயிரோடு இருக்க மாட்டான் என்ற எண்ணமே எங்களுக்கு வரவில்லை. ஒரு சின்ன சத்தம், ஒரு அழுகை எங்கள் காதில் விழுந்ததுதான் தாமதம்…. இதைக் கடைசிவரை பார்த்து விடுவது...
நகரம் முழுவதும் தென்னை மரங்களும் வயல்வெளிகளும் ஆறுகளும் குளங்களும் எனப் பசுமை நிறத்தால் சூழப்பட்ட ஒரு மாவட்டம் கன்னியாகுமரி. ஆனால் இரண்டு நாட்கள் இந்த மாவட்டத்தின் சாலைகள் காவியால் போர்த்தப்பட்டிருக்கும். திரும்பிய பக்கமெல்லாம் காவி வேட்டி அணிந்து காவித்துண்டைப் போர்த்திய ஆண்களும், காவிப்...
புகழ் வெளிச்சம் வீசும் நடிகர்களுக்கு முதல்வர் நாற்காலி எப்போதும் தூரத்துப் பச்சை. முதலமைச்சர் பதவி என்ற ஒற்றை நோக்கைத் தவிர அரசியலுக்கு வந்து தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் எந்த நடிகருக்கும் இருக்கிறதா தெரியவில்லை. வாய்ப்பை இழந்த நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு...
“எங்களுக்கு ஜனனி அக்கா போட்டோவைக் காட்டுங்கம்மா. நாங்க பாக்கணும் அப்படின்னு பள்ளிக் குழந்தைங்க கேப்பாங்க. அது எதுக்கும்மான்னு கேட்டா எங்க வாழ்க்கையை மாத்தி வெச்சவங்க அவங்க. அவங்களுக்கு பெருமை தேடித் தர்ற மாதிரி நாங்க நடந்துக்குவோம்மா என்று அந்த ஸ்கூல் பசங்க உறுதியாச் சொல்லும்போது என்னை...
“தினமும் காலைல ஐம்பது நூறு செலவழிச்சு டிபன் சாப்பிட முடியாது சார். ரெண்டு வடை, ஒரு மொச்சை. காலைல ஏழு மணிக்குச் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பினா மதியம் வரை பசிக்காது. பசிச்சா இருக்கவே இருக்கு இன்னும் ரெண்டு வடை பதினோரு மணிக்கு. சாயங்காலம் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும்போது ரெண்டு பஜ்ஜி. இல்ல...
சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் என்றும் ஒன்றோடொன்று பிணைந்து இருப்பவை. அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ஜானகி ராமச்சந்திரன் (23 நாட்கள் – தமிழகத்தின் முதல் பெண் முதல்வர்) என ஐந்து முதல்வர்கள் திரையுலகோடு நெருங்கிய தொடர்புடையவர்கள். திரையுலக பிம்பத்தைச் சரியாகப்...
“அந்தப் பாட்டைப் பாடும்போது இருந்த ஒரு பதட்டம் எனக்கு என்றுமே இருந்ததில்லை. எப்பவும் அப்பா எப்படிச் சொல்றாரோ அப்படிப் பாடினாப் போதும். பாடிட்டு போயிடுவேன். ஆனா இந்தப் பாட்டின்போது என் உள்ளுணர்வில் இந்தப் பாட்டில் நான் ஏதாவது செய்துவிட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. அந்த அளவு மனசு லேசா...
மதுரையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து எனக்குத் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. வீட்டில் பாம்பு இருக்கிறது, வந்து அதையும் காப்பாற்றுங்கள், எங்களையும் காப்பாற்றுங்கள் என்று. நானும் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சென்று பார்த்தேன். அந்தப் பாம்பு எங்கே இருக்கிறது என்றே கண்டுபிடிக்க முடியாது. வீடு முழுக்கத்...