Home » Archives for நா. மதுசூதனன் » Page 4

Author - நா. மதுசூதனன்

Avatar photo

ஆன்மிகம்

பெண்களுக்கொரு பிரத்தியேகக் கோயில்

இராஜராஜ சோழனின் வம்சத்தில் வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மிகவும் வருத்தத்தில் இருந்தான். காரணமற்ற சஞ்சலமும் விரக்தியும் அவனை ஆட்கொண்டிருந்தது. வருத்தத்திற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வம்சவிருத்திக்கென்று ஒரு வாரிசு இல்லாதது. இன்னொன்று என்னவென்று தெரியாத பிரம்மஹத்தி தோஷம் அவனை ஆட்கொண்டுள்ளது என்று...

Read More
விளையாட்டு

விளையாட்டுக் கோடீஸ்வரர்கள்

“என் பிள்ளைகளின் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். நோட்டீஸ் வந்திருக்கிறது. அது பாட்டுக்கு இருக்கட்டும். அதற்காக அவர்களைப் பள்ளியை விட்டு நிறுத்தப் போவதில்லை. எங்களுக்குத் தல தோனியைப் பார்க்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு சி.எஸ்.கே.தான் எல்லாம். அதனால்தான் குடும்பத்துடன் ஐ.பி.எல். பார்க்க...

Read More
ஆளுமை

தடையே இல்லா காட்டாறு

காட்சி ஒன்று: “நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டு வந்தது. வெள்ளத்தின் வேகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தொலைவில் கேதார்நாத் ஆலயம் அழைத்துக் கொண்டிருந்தது. நீரின் வேகத்திற்கு மனிதர்களின் வேகம் ஈடுகொடுக்க முடியுமா..? துரத்தும் தண்ணீரிலிருந்து தப்பிக்க, நின்றிருந்த...

Read More
தொழில்

கட்டில் ஜீப்

“விவசாயத்துக்குத் தேவையான மம்பட்டி, அருவா, அருவாமனை, பிக்காட்சி (மண் உழும் கருவி), தூம்பா (மண் வெட்டும் கருவி), கோடாரி இது செய்றதுதான் நமக்குத் தொழில். இருவது வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன். செஞ்ச பொருளைக் கட்டித் தூக்கி பஸ்லயோ, ஆட்டோலையோ கிராமம் கிராமமாப் போய்க் கூவி விப்பேன். ஒரு ஆளு...

Read More
ஆன்மிகம்

மாலை வாங்கு; அல்லது வாயை மூடு!

“போன வாரம்தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இல்ல….? அவர் வந்துட்டுப் போனார். அதுக்கு முந்தி யோகிபாபு, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ராதாரவி, தாடி பாலாஜி அப்புறம் அந்த அய்யப்பன் பாட்டு பாடுவார்ல…. வீரமணி ஐயா அவர் வந்துட்டு போனார். இது தவிர முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து போய்ட்டு...

Read More
தமிழ்நாடு

அகதி முகாமிலிருந்து ஒரு ஓட்டு!

“அகதி முகாம்களில் சுமூகமான சூழல் நிலவினாலும் இதுவொரு திறந்தவெளிச் சிறை போலத்தான் எங்கள் மனதில் தோன்றும். இப்படியில்லாமல் சுதந்திரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதுதான் என் நெடு நாள் ஆசை. எனக்கு முப்பத்தி எட்டு வயதாகி விட்டது. இந்தக் கொட்டப்பட்டு முகாம்தான் என் உலகம். வெளியுலகில் என்ன...

Read More
ஆளுமை

விராட் கோலி: எண்ணமே எல்லாம்!

மே மாதம் 30-ஆம் தேதி 1998. விடிந்தும் விடியாத காலைப் பொழுது. அந்த ஒன்பது வயதுப் பையன் தனது அப்பாவின் இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தான். கண் கொள்ளாக் கனவுகள். நெஞ்செல்லாம் ஆசைகள். தந்தை, தனயன் இருவருக்கும். அந்த மைதானத்தின் மிகப்பெரிய கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில்...

Read More
தமிழ்நாடு

தேர்தல் பாக்ஸ் ஆபீஸ்

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் நடிக்கும் கதாநாயகனை வைத்து மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஓடும் நாட்களை வைத்து விழா எடுப்பது ஒழிந்து போய் மாமாங்கமாகி விட்டது. எவ்வளவு நாட்கள் என்பது குறித்தல்ல பேச்சு. எவ்வளவு கோடி வசூல் என்பதுதான் காரணி. ‘பாக்ஸ் ஆபீஸ்’ என்பதுதான் வெற்றியை...

Read More
ஆன்மிகம்

மிஸ்டர் சந்திரமௌலி…!

மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்​- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான...

Read More
இசை

ஷேக் சின்ன மௌலானா: இன்னுமொரு நூற்றாண்டிரும்!

“எனது எதிர்காலம் ஸ்ரீரங்கத்தில்தான். எனது இஷ்ட தெய்வமான ராமனையும் ஷேத்ரமூர்த்தியான ரங்கநாதரையும் வழிபட்டுக் கொண்டே என் கலையை வளர்ப்பேன்” என்று வந்து சேர்ந்தான் அந்த இளைஞன். அவனுடைய பெற்றோர்களுக்கு முதலில் சிறிது தயக்கம் இருந்தாலும் குறுக்கே நிற்கவில்லை. மாநிலம் விட்டு மாநிலம் குடிபெயர்வது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!