Home » Archives for எஸ். சந்திரமௌலி » Page 11

Author - எஸ். சந்திரமௌலி

Avatar photo

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 53

53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -52

52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 51

51. காந்திஜியுடன் பிணக்கு இந்தியாவுக்கென்று பிரத்யேகமாக ஒரு சுயஆட்சிச் சாசனத்தை உருவாக்குவது என்பது மிகப் பெரிய சவால் என்பது நேரு கமிட்டியினருக்கும், காந்திஜி போன்ற முக்கியத் தலைவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களுக்கு இருந்த சிறுபான்மை குறித்த பயம்தான்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 50

50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 49

49. சைமன் கமிஷன் மோதிலால் நேருவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், அவரது ஸ்வராஜ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலும் டாக்டர் அன்சாரி, விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிடுதைத் தடுப்பதற்கு காந்திஜி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், காந்திஜி, “நீங்கள் கவலைப்படாமல், ஐரோப்பா புறப்பட்டுச் செல்லுங்கள்! இங்கே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 48

48. ஒற்றர் கண்காணிப்பு ஏற்கனவே மோதிலால் நேரு நிதி நெருக்கடியின் தாக்கத்தில் இருந்த சூழ்நிலையில், காந்திஜியிடமிருந்து நெசவாளர்கள் சங்கத்துக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் வந்தபோது, அவர் திகைத்துப் போனார். தன்னுடைய உண்மையான நிதிநிலைமையை காந்திஜியிடம் வெளிப்படையாக சொல்லி விடலாமா? வேண்டாமா? என்று அவருக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 47

47. நிதி நெருக்கடி அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருந்த காந்திஜியின் பலமும், பலவீனமும் அதுவே என்று சொல்லலாம். அதனாலேயே சிலர், காந்திஜியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்படியான கேள்விகளை அவரிடம் தயக்கம் ஏதுமின்றிக் கேட்கத் தலைப்பட்டனர். அதில் ஒன்று காந்திஜி – மோதிலால் நேரு, இடையிலான நெருக்கம் பற்றிய...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 46

46. வழக்கும்  வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 45

45. அதிர்ச்சி வைத்தியம் மத்திய மாகாணத்தின் சட்டசபையில் ஸ்வராஜ் கட்சியின் தலைவராக இருந்த ஸ்ரீபாத பல்வந்த் தாம்பே, பிரிட்டிஷ் கவர்னரின் தலைமையில் இயங்கிய அமைச்சரவையில் இடம்பெற்ற விவகாரத்தில் மோதிலால் நேரு பெரும் அதிர்ச்சியுற்றார். அவருக்குச் சாதகமாக இன்னும் சில ஸ்வராஜ் கட்சி முக்கியஸ்தர்கள் நடந்து...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!