Home » ஓரு குடும்பக் கதை – 48
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 48

மோதிலால் நேரு

48. ஒற்றர் கண்காணிப்பு

ஏற்கனவே மோதிலால் நேரு நிதி நெருக்கடியின் தாக்கத்தில் இருந்த சூழ்நிலையில், காந்திஜியிடமிருந்து நெசவாளர்கள் சங்கத்துக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் வந்தபோது, அவர் திகைத்துப் போனார். தன்னுடைய உண்மையான நிதிநிலைமையை காந்திஜியிடம் வெளிப்படையாக சொல்லி விடலாமா? வேண்டாமா? என்று அவருக்கு ஒரு குழப்பம். அடுத்தசில நாட்களுக்கு இந்தக் கேள்விதான் அவரது மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!