முப்பது கோடி முகமுடையாளாக இருந்த பாரதம் இன்று 1.4 பில்லியன் (143 கோடி) மக்கள் தொகையுடன், உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட பரந்த தேசமாயிருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் உலகின் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. G-20 போன்ற நிகழ்வுகள் இந்தியாவின் பல மாநிலங்களில் சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்கா, பர்மா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் உயிரியியல் அடிப்படையாகக் கொண்ட அடையாள அட்டையை ஒரு பில்லியன் மக்களுக்கு வழங்கவும்(biometrics) மிகப்பெரிய பணியை மேற்கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிடம் ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment