Home » ‘தல’ புராணம் – 19
தல புராணம் தொடரும்

‘தல’ புராணம் – 19

பத்மஸ்ரீ வாரியர்

எது முக்கியம்?

Fable என்பது வாசிப்புக்கான ஒரு சமூக வலைத்தளம். இச்செயலியின் மூலம் புத்தக வாசிப்புக் குழுக்களை உருவாக்கலாம். மற்றைய சமூகவலைத் தளங்களைப் போலப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது 2019-ஆம் ஆண்டில். இதன் நிறுவனராகவும் தலைமைச் செயலதிகாரியாகவும் இருப்பவர் பத்மஸ்ரீ வாரியர். இவரது பின்புலம் பொதுவான ஒரு புது நிறுவனத்தை ஆரம்பிப்பவர்களோடு ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானது. வழக்கமாகச் சிறிதாக ஆரம்பித்துப் பெரிய நிறுவனமாக அது வளரும்போது நிறுவனரும் பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக வளருவார். ஆனால் பத்மாவின் தொழில்ரீதியான வரலாறு இதற்கு முற்றிலும் எதிரானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!