இகவுக்குத் திருமணம் ஆன புதிதில் சில காலத்திற்கு ஒரு விசித்திரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தான். ‘வியாதியில் என்னய்யா விசித்திரம்..?’ என்பீராயின்… இருக்கிறது. சாதாரணமானவனாக இயல்பாக அனைவருடனும் பேசிக் கொண்டிருக்கும் இகவின் காதில் அந்த ஒற்றை வார்த்தை விழுந்தால் போதும்… வெறி கொண்டவனாக எதிரிலிருப்பவரைக் கடித்துக் குதறி விடுவான்- சொற்களாலும், பல சமயங்களில் கைகளினாலும்கூட. அவன் சமநிலைக்கு வர நிறைய நேரமாகும். அப்படியென்ன வார்த்தையாக இருக்கும் அது..?
இதைப் படித்தீர்களா?
கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே...
வேலையில்லாப் பட்டதாரி கல்லூரிப் படிப்பு முடிந்ததும், பத்தாண்டுகள் அரசாங்கத்துக்கு வேலை செய்ய வேண்டும். மாநில அரசின் கல்வி உதவித் தொகையைப் பெற்றுப்...
நிஜமாகவே நல்ல நகைச்சுவைக் கதை(நம்பிட்டேன். வாழ்க்கைச் சம்பவமாக இருக்காது)