தமது குடும்பத்தின் வரலாறு பெரும்பாலானோருக்கு அதிகபட்சம் மூன்று தலைமுறை வரைக்கும்தான் தெரியும். பொருளாதாரத் தேவையின் காரணமாகப் பல்வேறு நாடுகளுக்கும் நகரங்களுக்கும் புலம்பெயரும் சூழ்நிலை. பிறந்த ஊருக்குச் செல்வதே அரிது என்றானபோது முன்னோர்களைப் பற்றி மட்டும் எப்படி அறிந்திருக்க முடியும். முன்னோர்கள் சொல்லித் தரப்பட்டால்தானே வம்ச சரித்திரம் பற்றித் தெரியும்?
இதைப் படித்தீர்களா?
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம்...
அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி… அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித்...
Add Comment