Home » வண்ணநிலவனின் சாரதா: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்?
இலக்கியம் சிறுகதை

வண்ணநிலவனின் சாரதா: என்ன செய்திருக்கிறார்? எப்படிச் செய்திருக்கிறார்?

சாரதா - வண்ணநிலவனின் சிறுகதை

சாரதா

பிரம்மதேசம் வெங்கய்யர் என்ற வெங்கிடாசலம் ஐயரின் மூத்தாள் புதல்வி சாரதாவை திருநெல்வேலி மாஜிஸ்டிரேட் கோர்ட் வராந்தாவில் உட்கார்த்தி வைத்திருந்தது.

தாமிரவருணிக் கரை மேல் போகிற கொக்கிர குளம் ரோட்டையும், ரோட்டிற்குக் கீழே போகிற ஆற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சாரதா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Shivaraman Natrajan says:

    படிக்கும்போதே வாசகரின் கண் முன்னே பாத்திரங்களை கொண்டு நிறுத்துகிறார். வார்த்தை விவரணைகள் இல்லாமல் என்னால் சாரதாவை உணர முடிகிறது.அதுவல்லவோ ஆசிரியரின் பலம். படித்து மகிழ்ந்தேன்/வருந்தினேன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!