அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்; கடுமையாக உழைக்கத் தயார் என்கிற மைனாரிடி ஜாதியினராக இருந்தால் மேலே படிக்கலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு பிழைக்கலாம்.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
முதல் ஆள் யார்? நீங்களா??
சுவாரசியமான கட்டுரை,முதல் ஆள் பாரா வாக இருக்குமோ?
I guessed the First person, yes he is the first person. But not the above ariticle’s writer Mr. S Chandramouli sir.
பாரா தான்’னு நினைக்கிறேன்.