மதியம் அரைத்த மாவு புஸுபுஸுவெனப் பொங்கியிருந்தது. அன்று அரைத்த மாவில் சுடும் இட்லிக்கென்று தனித்த ருசியுண்டு. இரவுணவுக்கு இட்லியும், சாம்பாரும் என எளிதாக முடிவு செய்திருந்தேன். ‘இட்லி வேணாம்… எனக்குப் பூரிதான் சாப்பிடணும் போல இருக்கு…” என அன்று பார்த்து அடம்பிடித்தாள் மகள். “இவளுக்குன்னு ரெண்டு...
இதழ் தொகுப்பு May 8, 2024
“போன வாரம்தான் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இல்ல….? அவர் வந்துட்டுப் போனார். அதுக்கு முந்தி யோகிபாபு, சிவகார்த்திகேயன், பாரதிராஜா, ராதாரவி, தாடி பாலாஜி அப்புறம் அந்த அய்யப்பன் பாட்டு பாடுவார்ல…. வீரமணி ஐயா அவர் வந்துட்டு போனார். இது தவிர முக்கியமான அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் வந்து போய்ட்டு...
இளையராஜா எப்படி இசையமைக்கிறார் என்பதைப்போலவே இன்னொரு மில்லியன் டாலர் கேள்வி, இன்ன பாடலை இன்னார்தான் பாட வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்பதும். பாடலுக்கான இசைக்குறிப்புகளை எழுதிக்கொண்டிருக்கும்போதே, அவர் மனதில் தோன்றும் பாடகர் / பாடகி பெயரை இசைத்தாளின் ஓரத்தில் எழுதி விடுவார்...
ஏப்ரல் 27 , 2024. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணை. பதஞ்சலி நிறுவனங்களின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அது. ‘தொடர்ந்து மக்களைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டித்து, நிறுவனம் சார்பாக...
4. பாப்பார சாமி ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டைத் தேடிக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்தது. அதற்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரத்தைத் தேடிக் கண்டுபிடிக்கவே சிரமப்பட வேண்டியிருந்தது. குரோம்பேட்டைக்குக் குடிமாறி வந்து அதிக நாள் ஆகியிராததால் சென்னை பழகியிருக்கவில்லை. தலைமை ஆசிரியர், பதவி உயர்வில்...
ஜனநாயக அரசியலின் அடிப்படை பெரும்பான்மை எனும் எண்ணிக்கையே. ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உள்ளூராட்சித் தேர்தல் வரை ஒருவர் வெற்றி பெறத் தேவையானது பெரும்பான்மையானோரின் வாக்குகள். அதேபோலப் பாராளுமன்றத்திலிருந்து சிறிய கவுன்சில் வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு. இந்த...
103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...
ஆடைகளை வாங்கும்போது முக்கியமான பிரச்சினை அவை நமக்கு அளவாக இருக்குமா? என்பதே. எந்த ஒரு ஆடையையும் அணிந்து பார்க்காமல் வாங்கும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. பொதுவாக சைஸ் என்று ஒன்று லேபலில் போட்டிருப்பார்கள். அது அளவுக்கான ஒரு அண்ணளவான வழிகாட்டி மட்டுமே. அதை மட்டுமே நம்பி நமக்குச் சரியாகப்...
4. கும்பளம் முன்பெல்லாம் யாராவது தன்னுடைய வேலையைப்பற்றி அல்லது தொழிலைப்பற்றிப் பேசினால், ‘அது சரி, மாசாமாசம் சம்பளம் எவ்வளவு வருது? கிம்பளம் ஏதும் உண்டா?’ என்று கேட்பார்கள். சம்பளம் புரிகிறது. அதென்ன கிம்பளம்? நாம் எல்லாரும் வண்டி, கிண்டி, கலாட்டா, கிலாட்டா, வம்பு, கிம்பு, மழை, கிழை...
கோடை வந்துவிட்டது. எங்கெங்கும் விடுமுறைக் காலம். அவரவர் வசதிக்கேற்ப சுற்றுலாத் திட்டங்களைப் போடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். இப்போதே உலகெங்கும் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் ஏறிக்கொண்டே செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு புதிய உச்சம் தொடும் என்று...