தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17 மணியளவில் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவில் இரண்டு பூகம்பங்கள் தாக்கின. இதனால் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. 1950க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுதான். தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்வது இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
மிகச்சிறப்பு, தொடர்க அரசியல் கட்டூரைகள். வாழ்த்துகள்.
pinangal eantu padethathum en nasikul eatho vasam muteyathu. Surunga sole vilanga vaithuvitergal