தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மக்கள் உறைபனியினாலும் கடும் குளிரினாலும் தூக்கத்தைத் தொலைத்துப் பல மாதங்கள் இருக்கும். வீடு உள்ளவர்களுக்கு இந்த நிலை என்றால், போரில் அலைக்கழியும் மக்களின் நிலையைச் சொல்லவே வேண்டாம். ‘இதெல்லாம் விஷயமே இல்லை’ என்று சொல்வது போல, சென்ற திங்கட்கிழமை காலை 4:17 மணியளவில் 7.8 மற்றும் 7.6 ரிக்டர் அளவில் இரண்டு பூகம்பங்கள் தாக்கின. இதனால் பல ஆயிரக்கணக்கான அடுக்குமாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாயின. 1950க்குப் பிறகு ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுதான். தொடர்ந்து வரும் செய்திகள் நமக்கு சொல்வது இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
இதைப் படித்தீர்களா?
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள்...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு...
மிகச்சிறப்பு, தொடர்க அரசியல் கட்டூரைகள். வாழ்த்துகள்.
pinangal eantu padethathum en nasikul eatho vasam muteyathu. Surunga sole vilanga vaithuvitergal