பிருஹன்னளையாக அர்ச்சுனனும், மோகினி அவதாரமாக திருமாலும் இதிகாசங்களில் தங்களை முழுமையாகப் பெண்ணாக உணர்ந்து செயல்பட்ட தருணங்களும் அதைக் கொண்டாடும் விழாக்களும் உண்டு. மாற்றுப்பாலினம் புதிதில்லை. பிறந்த போது பெற்றோர்களாலும் மருத்துவர்களாலும் ஆண் அல்லது பெண் என்று ஓர் அடையாளம் தரப்படுகிறது. அப்படித்தான் சுற்றமும் நட்பும் வளர்க்கிறது. ஆனால், நாளடைவில் ஏதோ ஒரு கட்டத்தில் நான் அதுவல்ல என்று சிலருக்கு தோன்றிவிடுகிறது. சிலர்தான் என்றாலும சிக்கல் பெரிது. கொடுக்கப்பட்ட அடையாளங்களுக்கும் அவர்களாக உணரத் தொடங்கும் அடையாளங்களுக்கும் இடையே பேதங்கள் வருவதைத்தான் மருத்துவ உலகம் Gender dysphoria என அழைக்கிறது. உணரும் பாலின அடையாளத்தை உறுதிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பாலின உறுதிப்படுத்தும் சிகிச்சைகள் (gender affirmaition treatment) எனப்படும்.
இதைப் படித்தீர்களா?
ஒரு தீவிரவாதச் சம்பவம் நடக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போகிறார்கள். உலக நாடுகளில் பல தமது கண்டனத்தைத் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சித்...
வருகிற மே பதிநான்காம் தேதி, உச்ச நீதிமன்றத்தின் ஐம்பத்து இரண்டாவது தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ளார் பூஷன் ராம்கிருஷ்ண கவாய். தான் ஓய்வு...
Add Comment