பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..?
இதைப் படித்தீர்களா?
ஈசன் திருவடி அடைந்துவிட்டவருக்கு இந்தப் பிண்டம் எதற்கு? இருக்க இடமளித்த ஈசன் உண்ணச் சோறளிக்க மாட்டானா?
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.















அருமை!. நாங்களும் உங்களோடு அத்திருமணவிழாவில் கலந்துகொண்ட உணர்வு.