பதினைந்து ஆண்டுகளாகத் துபாயில் வசிக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் வராத அழைப்பு அன்று வந்தது. அரபித் தோழி ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். வந்தே ஆக வேண்டும் என்ற அன்புக் கட்டளை வர, நெகிழ்ந்து போனேன். இந்த ஒரு காரணம் போதாதா… போடாமல் வைத்திருந்த ஒன்றிரண்டு நகைகளுக்குப் புத்துயிர் கொடுக்க..?
இதைப் படித்தீர்களா?
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற...
அருமை!. நாங்களும் உங்களோடு அத்திருமணவிழாவில் கலந்துகொண்ட உணர்வு.