Home » தொடரும் » Page 59

Tag - தொடரும்

ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 56

56 அவரவர் உலகம் ‘எப்பவுமே ஆர்க்யுமெண்ட்ல ஜெயிக்கிறது அப்படி ஒண்ணும் முக்கியமில்லே’ என்று எம்கேஎஸ் சொன்னது மறுநாள் காலை ஆபீசில் உட்கார்ந்திருக்கையிலும் உள்ளே எதிரொலித்துக்கொண்டு இருந்தது. அவருக்கு நவீன இலக்கியம் தெரியாது; ஐன்ஸ்டீன்வரை பேசினாலும் பெரியாரிஸ்ட் நாத்திகர்; தன்னிடம் அன்பாக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 57

57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -31

31 தி.வை. சதாசிவப் பண்டாரத்தார்  (15.08.1892 – 02.01.1960) தமிழில் வரலாற்று ஆய்வு, வரலாற்று நூல்கள் என்ற நோக்கில் முதன்முதலில் எழுந்தவை இவரது நூல்களே எனலாம். இவருக்கிருந்த பல்நோக்கு அறிவு அதற்குப் பெரும் துணை செய்தது. வரலாற்று அறிவு, தமிழறிவு, கல்வெட்டு ஆய்வு அறிவு, ஆங்கில அறிவு என்ற நான்கும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை- 56

56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 30

மூப்பினை வெல்லுதல் இதுகாறும் உயிரினங்கள் வயது மூப்பு அடைவதற்கான 12 காரணிகளில் இரண்டு காரணிகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். முதலாவது காரணி நமது மரபணுத் தொகுப்பு நிலைத்தன்மையின்மை (Genome instability). குறிப்பாக மரபணுத் தொகுப்பில் ஏற்படும் பிழைகளைத் திருத்தும் மரபணுக்களில் ஏற்படும் பிழைகள்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 55

55 புகைச்சல் ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில் வியப்பான விஷயம் என்னவெனில், வீட்டுப் பாங்கில் உணவளிக்கும் இது போன்ற மாமி மெஸ்களில், பட்டாளத்திலிருந்து திரும்பிய சிப்பாய் போல துவண்டிருக்கிற தோசைதான்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர்- 30

தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை (07.05.1883 – 09.05.1941) சங்ககாலத் தமிழரின் ஏற்றத்தை இந்நாள் வரை உலகம் அறிந்து கொள்ள ஏதுவாயிருப்பவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் எழ தமிழ்ச் சங்கங்கள் முக்கியக் காரணமாக இருந்திருக்க வேண்டும். முதல், இடை, கடைச் சங்கங்கள் பற்றிய காலம் மற்றும் சங்கங்களின்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 54

54 சுயநலம் இரவு செண்ட்ரலில் கால் வைத்ததுமே, வண்டியில் உட்காரவாவது இடம் கிடைக்க வேண்டுமே என்கிற பதைப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பிளாட்பாரத்தில் அவன் நடந்த நடையிலேயே அது வெளிப்பட்டிருக்கவேண்டும். இன்னும் விளக்குகூடப் போடாமல் இருட்டாக இருந்த வண்டி அப்போதுதான் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தது. “சீட்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -29

குரோமோசோம் எனும் பிரபஞ்ச அதிசயம் இயற்கை விநோதமானது. ஒருபுறம் அதன் பிரம்மாண்டம் நம்மைப் பிரமிக்க வைக்கும். மறுபுறம் அதன் நுணுக்கமோ நம்மை ஆச்சரியத்தில் தள்ளும். பிரபஞ்சத்தினை எடுத்துக் கொள்வோம். நமது பூமியும் அதனைப் போன்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருவதையும், சூரியனும் மற்ற நட்சத்திரங்களும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 29

29 ஆறுமுக நாவலர் (18.12.1822 – 05.12.1879)  ஈழத்தின் தமிழறிஞர்களுக்கான அடையாளங்களுள் முக்கியமானவர்; தமிழ்மொழியின் இலக்கியங்களுக்கு உரை, பதிப்பு என இரு விதங்களில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்த முன்னோடி. தமிழ்ச் சுவடிப் பதிப்பின், தமிழ் உரைநடையின் வேந்தர் என்று புகழ்முகம் பெற்றவர். வசனநடை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!