Home » தொடரும் » Page 55

Tag - தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 41

உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 67

67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 40

மருந்து நிறுவனங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றன? நான் ஓர் உயிரியல் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவன் அல்லது ஓர் எம்பிஏ பட்டதாரி அல்லது எனக்குத் தொழில்முனைவில் ஆர்வம். நான் நினைத்தால் ஒரு மருந்து நிறுவனத்தினை ஆரம்பித்துவிடலாமா? ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பது...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ்- 65

65 நம்பிக்கை சற்று ஏமாற்றமாக இருந்தது. அடுத்த நாள் வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, வெங்கட் சாமிநாதன் அன்று வரவில்லை என்கிற செய்திதான் ரவீந்திரன் மூலமாக வந்துசேர்ந்தது. ரவீந்திரன் வேறு, ஃபில்ம் சொசைட்டிகளுக்கு சுற்றில் அனுப்புவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தாம் இருப்பதாகவும்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 66

66. கடிதங்களில் உலகம் 1931 டிசம்பர் 26 அன்று ரயில் பயணத்தில் வழிமறித்துக் கைது செய்யப்பட்டு நைனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1932 பிப்ரவரி 5-ஆம் தேதி வரை அங்கே இருந்தார். அதன் பிறகு பரேய்லி மாவட்ட மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். ஜூன் 6-ஆம் தேதி அவரை அங்கிருந்து டேராடூன்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் 40

40 மயிலை சீனி.வேங்கடசாமி (16.12.1900 – 08.07.1980) ‘ஐந்தடிக்கும் உட்பட்ட குறள் வடிவம், பளபளக்கும் வழுக்கைத் தலை, வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக்காட்டும் அகன்ற நெற்றி, கனவு காணும் எடுப்பான மூக்கு, படபடவெனப் பேசத்துடிக்கும் எடுப்பான மெல்லுதடுகள், கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்குமுழ வெள்ளை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை -65

65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில்  மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.  ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 64

64 மொழி அதுவரை அவன் போயிருந்த அதிகபட்ச தூரமே ஹைதராபாத்தாகத்தான் இருந்தது. அதுகூட அப்பா LTCயில், பெரியப்பா கட்டியிருந்த வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக அழைத்துக்கொண்டுபோனதுதான். மராட்டிக்காரராக இருந்தாலும் அப்பாவுக்கும் அவனைப்போலவே இந்தி தெரியாது என்றாலும் பிறந்தது கடப்பா என்பதாலோ என்னவோ தெலுங்கு...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் -39

மருந்துகள், சந்தையிலிருந்து வெளியேற்றப்படும் காரணங்கள் சென்ற அத்தியாயத்தில் விளக்கியுள்ள அனைத்துக் கட்டங்களையும் தாண்டிய ஒரு மூலக்கூறே மருந்தாக மாற்றம் பெறும். இதில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த மூலக்கூறு தோல்வி அடையலாம். இன்னும் சொல்லப்போனால் மருந்தாக மாற்றம் பெற்று நோயாளிக்கு அளிக்க...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 39

39 சாமி சிதம்பரனார்  (01.12.1900 –  17.01.1961) தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!