அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம், ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன்… இந்தப் பன்னிரெண்டு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பு தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது. முன்னதாக வர்த்தகக் கப்பல்...
Tag - பாலஸ்தீனம்
ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். மொர்மகோவா, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். சென்னை கப்பல்களைச் செங்கடல் பகுதிக்கு அருகில் அனுப்பியுள்ளது இந்தியா. போயிங்8-பிஐ மல்டிமிஷன் வானூர்திகளும் தயார் நிலையில் உள்ளன. இஸ்ரேல் காஸாவின் மீது நடத்தும் போர் வெவ்வேறு வகையில் மற்ற...
காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக இதனை மேலோட்டமாகக் கண்டித்துவிட்டு இஸ்ரேலியப் பிரதமர் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விட்டார். உண்மையில் காஸாவில் இன்று நடந்துகொண்டிருக்கும்...