பெரிய சைஸ் மூட்டைப் பூச்சி போன்ற ஒன்று பசிபிக் சமுத்திரத்தில் மிதந்து வந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, மீட்புப்பணியாளர்கள் கப்பலில் மூட்டைப் பூச்சியை நெருங்குகின்றனர். அதன் கதவைத் திறந்து உள்ளே இருந்த மூன்று மனிதர்களையும் மிகுந்த பாதுகாப்போடு வெளியே எடுக்கின்றனர். அவர்களது உடலிலிருந்தோ...
Tag - தொடரும்
10 – புதிய முயற்சிகளும் பின்னடைவுகளும் மக்களுடன் சேர்ந்து, நாடும் முன்னேற வேண்டுமென ஆசைப்பட்டார் குருஷவ். உணவு உற்பத்தி, பொருளாதாரம், இராணுவம், விண்வெளி ஆராய்ச்சி என அனைத்திலும் மேற்குலக வளர்ச்சியே அளவுகோலானது. இது மேற்குலகையும் எச்சரித்தது. போட்டிபோட்டு உருவாகின கண்டுபிடிப்புகள். சோவியத்தில்...
82. பிறந்தார் சஞ்சய் 1935-ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம், இந்தியர்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்ததால் அதைக் காங்கிரஸ் நிராகரித்தது. 1936-ல் லக்னௌவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் கூடிய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுய ஆட்சியை வலியுறுத்தி, அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை எழுப்பியது...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-x நிறுவனத்துக்கு ஓர் எட்டுப் போய்ப் பார்த்தால், ஒன்று புரியும். அங்கே அவரது அறையின் முகப்புப் பகுதியில் ஆளுயரப் படங்கள் இரண்டைச் சுவரோவியமாக வரைந்திருப்பார்கள். ஒன்று, சிவப்பு நிறத்தில் தகதகக்கும் செவ்வாய்க்கிரகம். அடுத்தது, நீல நிறத்தில் ஜொலிக்கும், அதே செவ்வாய்கிரகம்! அவரது...
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட சர்வநாசங்களை விடுங்கள்… ஆட்சியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் பொதுத் தொண்டாய் செய்வதுதானே அது. ஆனால் ஜே.ஆர். என்பது அரசியல் காடைத்தனத்தின் ஊற்றுக் கண். வெல்லும் வரை ஓட்டு எண்ணும் தொழினுட்பம், ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால்...
அன்பென்னும் பலவீனம்! தன் அறையின் ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து வைத்திருந்தாள் ஆஷா. வெளியே நிலவில்லா இருண்ட வானம். இலைகள் அசையும் அளவுக்குக்கூடக் காற்றோட்டமில்லை. இந்த வருடம் வழக்கத்தைவிட அதிகமாகப் புழுங்கியது ஹைதராபாத். அதிலும் பஞ்சாபியான ஆஷாவுக்கு இந்த வெம்மை உறக்கமில்லா இரவுகளைப் பரிசாகத் தந்தது...
81. கைக்குழந்தை ராஜிவ் இந்திராவைப் பரிசோதித்த டாக்டர், அவர் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தார். இந்தச் செய்தி இந்திராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு உடலில் தெம்பு இருக்குமா என்று அவர் பயந்தார். அவரை அக்கறையோடு யாராவது கவனித்துக் கொண்டால் தேவலை என்று நினைத்து...
‘பதவி இருக்கும் போது மூளை இல்லை, மூளை வேலை செய்யத் தொடங்கும் போது பதவி இல்லை’ என்று பிரபல சிங்களப் பொன் மொழியோ, பித்தளை மொழியோ இருக்கிறது. அதாவது நாட்டை நாசம் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் பின்னாளில் பெரும் உத்தமோத்தமர்களாக மாறி தேசநலன் , தேசிய நல்லிணக்கம் பற்றியெல்லாம் கருத்துச்...
நாலு கோடிப் பாவம் கமலா ரங்கராஜன் மும்பைவாசி. நாற்பதாண்டுகளாக இந்த ஊர் தான். ரங்கராஜனைத் திருமணம் செய்துகொண்டு வந்தபின் அவரது உலகத்தின் மய்யமாக மும்பை மாறிப்போனது. ரங்கராஜனுக்கு வயது இந்த டிசம்பருடன் எழுபத்தைந்து ஆகிறது. உலகெங்கும் கிளை விரித்திருக்கும் மென்பொருள் நிறுவனமொன்றில் தன் பணி வாழ்வின்...
79 வீம்பு விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா...