Home » ஜவஹர்லால் நேரு » Page 7

Tag - ஜவஹர்லால் நேரு

சமூகம்

தமிழ்நாட்டில் ஒரு திபெத்!

கடல் மட்டத்திலிருந்து மூவாயிரத்து முந்நூற்று நாற்பத்து ஐந்து அடிகள் உயரத்தில் அருவிகள், காப்பித் தோட்டங்கள் மற்றும் புலிகள் காப்பகப் பகுதியாக இருக்கும் அடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்திருக்கின்றன கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐந்நூறு திபெத்தியர்கள் வாழும் அந்த மலைக் கிராமங்கள். திபெத்தில் அல்ல. இங்கே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 57

57. ஆனந்தக் கண்ணீர் வைஸ்ராய் இர்வின் பிரபு – காந்திஜி இடையிலான பேச்சுவார்த்தை எதிர்பார்த்த பலன் ஏதும் அளிக்காத நிலையில், அதனால் தமக்கு அவப்பெயரே மிஞ்சும் என வைஸ்ராய் நினைத்தார். எனவே, காங்கிரஸ் தலைவர்கள் விரும்பியதன் பேரில், மரியாதை நிமித்தம் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது என்றும், அதற்கு பெரிதாய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 55

 தலைவர் நேருஜி அன்றைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டுக்கும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டால், அது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது; அத்தகைய ஒரு தலைவர் காந்திஜிதான் என்ற அபிப்ராயம் காங்கிரஸ் கட்சியில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 53

53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -52

52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 50

50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 49

49. சைமன் கமிஷன் மோதிலால் நேருவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், அவரது ஸ்வராஜ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலும் டாக்டர் அன்சாரி, விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிடுதைத் தடுப்பதற்கு காந்திஜி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், காந்திஜி, “நீங்கள் கவலைப்படாமல், ஐரோப்பா புறப்பட்டுச் செல்லுங்கள்! இங்கே...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஓரு குடும்பக் கதை – 48

48. ஒற்றர் கண்காணிப்பு ஏற்கனவே மோதிலால் நேரு நிதி நெருக்கடியின் தாக்கத்தில் இருந்த சூழ்நிலையில், காந்திஜியிடமிருந்து நெசவாளர்கள் சங்கத்துக்கு நன்கொடை கேட்டுக் கடிதம் வந்தபோது, அவர் திகைத்துப் போனார். தன்னுடைய உண்மையான நிதிநிலைமையை காந்திஜியிடம் வெளிப்படையாக சொல்லி விடலாமா? வேண்டாமா? என்று அவருக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 47

47. நிதி நெருக்கடி அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருந்த காந்திஜியின் பலமும், பலவீனமும் அதுவே என்று சொல்லலாம். அதனாலேயே சிலர், காந்திஜியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்படியான கேள்விகளை அவரிடம் தயக்கம் ஏதுமின்றிக் கேட்கத் தலைப்பட்டனர். அதில் ஒன்று காந்திஜி – மோதிலால் நேரு, இடையிலான நெருக்கம் பற்றிய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!