Home » ஜவஹர்லால் நேரு » Page 5

Tag - ஜவஹர்லால் நேரு

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 83

83.ஜின்னாவின் முட்டுக் கட்டை இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும்படி 1946 ஆகஸ்ட் 6-ஆம் தேதி வைஸ்ராயிடமிருந்து நேருவுக்கு அழைப்பு வந்தது. இது முஸ்லீம் லீக் தலைவர் ஜின்னாவைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. வைஸ்ராய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் புறக்கணித்து அவமானப்படுத்தி விட்டதாக அவர் அறிக்கை விட்டார்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 82

82.   பிறந்தார் சஞ்சய் 1935-ல் கொண்டுவரப்பட்ட இந்திய அரசுச் சட்டம், இந்தியர்களின் விருப்பத்துக்கு எதிராக இருந்ததால் அதைக் காங்கிரஸ் நிராகரித்தது. 1936-ல் லக்னௌவில் ஜவஹர்லால் நேரு தலைமையில் கூடிய  தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுய ஆட்சியை வலியுறுத்தி, அரசியல் நிர்ணய சபைக்கான கோரிக்கையை எழுப்பியது...

Read More
தொடரும் வான்

வான் – 12

ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 79

79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 78

78.  டும்..டும்..டும் இந்திரா  சேவாகிராம் சென்று காந்தியைச் சந்தித்தபோது, அவர் ஃபெரோஸ் – இந்திரா திருமணம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். எல்லாவற்றுக்கும் இந்திரா பொறுமையாகவும், அழுத்தந்திருத்தமாகவும் பதிலளித்துக் கொண்டே வந்தார். காந்திஜி “நீங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டபின் பிரம்மசரியம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 77

77. காந்திஜியின் சம்மதம் காந்திஜி அறிவித்த சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்ற முதல் நபரான வினோபா பாவேவை கைது செய்து, அவருக்கு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கியது ஆங்கிலேய அரசு. அடுத்து நவம்பர் 7-ஆம் தேதி தான் சத்தியாக்கிரஹப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக ஜவஹர்லால் நேரு அறிவித்தார். ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -76

76.  இந்திராவுக்கு சிகிச்சை 1938 ஜனவரியில் டோலம்மா என்று  இந்திராவால் செல்லமாக அழைக்கப்பட்ட ஸ்வரூபராணி உடல்நலக் குறைவால் மறைந்தார்.  அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஆனந்த பவனிலேயே வசித்த ஸ்வரூப ராணியின் சகோதரியும் மரணமடைந்தார். இந்திராவுக்கு எழுதியிருந்த கடிதத்தில் நேரு, “நம் குடும்பத்தின் ஒரு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 74

74 ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 73

74. ஏழே நாட்களில் சுதந்திரம் கல்கத்தா சென்ற நேரு அங்கிருந்து சாந்தினிகேதன் சென்று ரவீந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவர்களின் சந்திப்பின்போது, பூனாவில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்திரா, மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன், சாந்தினிகேதனில் மேற்கொண்டு படிப்பது என்று முடிவு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 72

72. சிறையில் இந்திரா போராட்டத்தில் போலீசின் தடியடிக்குள்ளானவர்கள் பலமான அடியென்றால் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். லேசான பாதிப்பு என்றால் ஆனந்த பவனுக்கு அழைத்துவரப்பட்டு, அங்கே முதலுதவி அளிக்கப்பட்டது. இந்திரா ஒரு நர்ஸ் போலப் பலருக்கும் சேவை புரிந்தார். இந்திரா படித்து வந்த ஜீசஸ் அண்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!