1947 பிரிவினையின் போது இந்தியா- பாகிஸ்தான் இரு பக்கமும் சேரமாட்டேன் என்று முரண்டு பிடித்து வந்தார் மன்னர் ஹரிசிங். ஒரு புறம் இந்தியா, மன்னருக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பக்கவாட்டில் பாகிஸ்தான் படைகளோடு எல்லை தாண்டியது. காஷ்மீரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறிக்...
Tag - ஜம்மு-காஷ்மீர்
65. மீண்டும் ஒரு வட்ட மேஜை மாநாடு தந்தையின் மரணம் என்ற சோகத்தில் மூழ்கி, அதிலிருந்து வெளிவர முடியாமல் ஜவஹர்லால் நேரு தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்திஜி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே சோகத்தில் மூழ்கியிருந்த நேருவை அவர் தொந்தரவு செய்ய விரும்பவில்லை...