இந்த வருடம் எப்படிக் கழிந்தது? இரண்டு வருட தொற்றுக்கால வீடடங்கல் முடிந்து கல்லூரிக்குச் சென்ற தலைமுறையினர் சிலரிடம் கேட்டோம்: வர்ஷா சரஸ்வதி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். இந்த ஆண்டுத் துவக்கத்தில் எந்தவிதத் தீர்மானமும்...
Tag - சமூகம்
இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம். திருப்பூர் பேருந்து நிலையத்தில் வந்து இறங்குகிற அனைவருக்கும் வேலை நிச்சயம். கையில் நிறுவனங்களின் அடையாள அட்டையோடு பல ஏஜன்ட்கள் நின்றிருப்பார்கள். வாழ்வுக்குப் படியளக்க வந்தவரென ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். ஏதோவொரு பின்னலாடை நிறுவனத்தில் ஏஜன்ட் மூலமாக...