நவ கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நிற்பதைப் போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தேர்தல்கள் இந்த ஒரே ஆண்டில் நிகழவிருக்கின்றன. பூமிப்பந்தில் இருக்கும் மக்களில் பாதிப்பேர் தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வாக்குகளை அடுத்தடுத்த மாதங்களில் அளிக்கவிருக்கிறார்கள். ஒன்றுமில்லை…. நம் ஊரில் ஒரு...
Tag - உலகம்
அமெரிக்கா, ஆஸ்த்ரேலியா, பிரிட்டன், கனடா, ஜெர்மன், இத்தாலி, டென்மார்க், பெல்ஜியம், ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பஹ்ரைன்… இந்தப் பன்னிரெண்டு நாடுகள் இணைந்த கூட்டமைப்பு செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பு தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும் என்று கடுமையாக எச்சரித்தது. முன்னதாக வர்த்தகக் கப்பல்...
மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக்கொண்ட இன்னொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் முதன்முதலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்றதும் ஆகிய இரண்டு சிறப்புகள் கிடைக்கும். சிறந்த...
ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். மொர்மகோவா, ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ். சென்னை கப்பல்களைச் செங்கடல் பகுதிக்கு அருகில் அனுப்பியுள்ளது இந்தியா. போயிங்8-பிஐ மல்டிமிஷன் வானூர்திகளும் தயார் நிலையில் உள்ளன. இஸ்ரேல் காஸாவின் மீது நடத்தும் போர் வெவ்வேறு வகையில் மற்ற...
ஆட்சிக் கவிழ்ப்புக்கள், பொருளாதார நெருக்கடிகள், சர்வாதிகாரிகளின் அதிகார வெறிகள், ஜனநாயகம் என்ற பெயரில் வழக்கமான பித்தலாட்டங்கள், ஊழல்வாதிகளின் மீள்பிரவேச எத்தனங்கள், வழக்கமான மக்கள் ஏமாற்றங்கள் என்று 2023-ம் ஆண்டும் ஒரு சாதா தோசைதான். இருந்தாலும் சில சம்பவங்கள் கொஞ்சம் புருவம் உயர்த்த வைக்கின்றன...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
அமெரிக்கக் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பலர் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேடை விவாதங்களும் நகரசபைக் கூட்டங்களுமாகத் தங்கள் கருத்துக்களை, கொள்கைகளை மக்கள்முன் வைக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நேரத்தில் பெரும்பாலும் பரப்புரைகளும்...
இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸாவில் மூன்று யூதர்களைத் தவறுதலாக கொன்றது. பாலஸ்தீன ஆயுதக் குழுவால், அக்டோபர் 7 ஆம் தேதியன்று பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட இம்மூவரும் தப்பித்தோ அல்லது விடுவிக்கப்பட்டோ சென்று கொண்டிருந்தபோது அவர்களை பாலஸ்தீனியத் தீவிரவாதிகள் என்றெண்ணிச் சுட்டதாக இஸ்ரேல்...
குழந்தைகள் மருத்துவ உபகரணங்களுடன் இணைக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைப் படுக்கையிலேயே இறந்து உடல் அழுகுகிற காட்சியைப் படம்பிடித்து வெளியுலகுக்குக் காட்டினார் செய்தியாளர் மஹமத் பாலுஷா. நவம்பர் பத்தாம் தேதி இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா, அல் நசிர் மருத்துவமனையில் இருந்தவர்களைக் கட்டாயப்படுத்தி...
இன்றையத் தேதியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளவுக்கு அரசியல் பழிவாங்கலுக்குள்ளான தலைவர் யாராவது உலகத்தில் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. தினத்துக்கு ஒன்று, இரண்டு என்று ஏறிச் சென்ற அவருக்கு எதிரான வழக்குகளின் எண்ணிக்கை இப்போது நூற்றைம்பதைத் தாண்டிவிட்டது. பாகிஸ்தானுக்கு எதிராக...