Home » வைஸ்ராய் » Page 2

Tag - வைஸ்ராய்

குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை -37

37. கை விலங்கு மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது? மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 34

34. சௌரி சௌரா பஞ்சத்தில் வாடிய பர்தோலி விவசாயிகள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கருணை காட்ட மறுத்தது மட்டுமில்லாமல், வரியையும் அநியாயமாக உயர்த்தியது. அதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கு முன்பாக 1918-19 காலகட்டத்தில் கேடா மாவட்டத்திலும், (இன்றைய குஜராத்) சம்பரண்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை

33. சிறையில் ஷாம்பெயின் சிறைத் தண்டனையோடு கூட 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் சிறை சென்றாலும், அபராதத் தொகையைக் கட்ட மறுத்து விட்டனர். ஆகவே, அரசாங்கத்தின் உத்தரவின்பேரில், அபராதத் தொகைக்கு ஈடாக, அவர்கள் வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு செல்வதற்காக...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 32

லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 31

31. வேல்ஸ் இளவரசர் வருகை மத அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலமாக காந்திஜியின் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்ற போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். காந்திஜியோ, அரசாங்கத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக்  கதை -30       

30.வைஸ்ராயின் நரித்தனம் இந்தியா முழுவதுமே காந்திஜியின் தாக்கம் பரவி இருக்கையில், அவருடைய அத்யந்த சீடர்களான மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு இருவரும் வசித்த அலகாபாத்  ஆனந்த பவன் மாளிகையில் அது எதிரொலிக்காமல் இருக்குமா? ஆனந்த பவனின் அடுக்களை வரை எதிரொலிக்கவே செய்தது. அதிலும்  குறிப்பாக ஆனந்த பவனின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!