Home » ஒரு குடும்பக் கதை -37
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை -37

மோதிலால் நேரு - ஜவஹர்லால் நேரு

37. கை விலங்கு

மோதிலால் நேரு, ‘ஸ்வராஜ் கட்சி’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தேர்தலில் போட்டியிட்டு சட்டசபைக்குள் நுழைந்தது பற்றி அவரது மகன் ஜவஹர்லால் நேருவின் கருத்து என்னவாக இருந்தது?

மோதிலால் நேரு, ஸ்வராஜ் கட்சி ஆரம்பித்த சமயம் ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்தார். விதிக்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே, ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்றவர்களை விடுதலை செய்தது ஆங்கிலேய அரசாங்கம். அதன்படி விடுதலை செய்யப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!