சினிமாத்துறையை வைத்து எழுதிய நாவலுக்குக் ‘கனவுத் தொழிற்சாலை’ என்று பெயரிட்டார் சுஜாதா. அந்தத் தலைப்பை அவர் தருவதற்குக் கிட்டத்தட்ட அறுபதாண்டுகளுக்கு முன்பே திரைப்படத் தயாரிப்பை ஒரு தொழிற்சாலை நடத்துவதைப் போல கட்டுக்கோப்பாகவும், நேர்த்தியாகவும், ஒழுக்கமாகவும், முக்கியமாக- லாபகரமாகவும் நடத்திக்...
Tag - வெள்ளித்திரை
ஆகஸ்ட் பதினைந்து நமக்கு சுதந்திர தினம். ஆனால் அது உலகத்தில் அனைவரும் சுதந்திர தினமாக அமைவதில்லை. அதே நாள் சிலருக்குச் சுதந்திரத்தை பறிகொடுக்கும் தினமாகவும் மாறிவிடுகிறது. இந்த வருடம் ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று ஈரானிய இயக்குநரான சயீத் ரூஸ்டேயின் சுதந்திரத்தைப் பறித்து விட்டது ஈரானிய அரசு...
தி கேரளா ஸ்டோரி – விமரிசனம் தி கேரளா ஸ்டோரி படத்தின் நாயகி பெரும்பாலான காட்சிகளில் காதுக்கு மேலே ஒரு முழம் பூவை வைத்துக்கொண்டு வருகிறார். அவர் அப்பாவி அல்லது மதராஸி அல்லது இந்து என்பதற்கான குறியீடாக இருக்கலாம். படத்தைப் பார்த்தால் அந்தப் பூ பார்வையாளர்கள் காதுக்கு இடம் மாறிவிடும். இந்தப் படம்...
நாவல் படித்து ரசித்த பலரும் ஒரு பிடி உப்புடன் தான் முதல்பாகத்தை அணுகினார்கள். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அத்தடைகள் குறைந்ததும் உண்மை. அதற்குப் பல காரணங்கள் – அதிகம் உறுத்தாத நடிகர் தேர்வு, கதையைத் தொடரப்போவதாகக் கட்டியம் கூறிய திரைக்கதை, இப்படி. ஆனால் இரண்டாம் பாகம் ஆரம்பம் –...
கடந்த வாரம் நாளிதழில் செய்தி வந்தது. தமிழில் ஆயிரக் கணக்கான படங்கள் எடுக்கப்பட்டு வெளியாகாமல் இருப்பதாக அதில் சொல்லியிருந்தார்கள். படங்கள் நின்று போவது நமக்குத் தெரியும். ஆயிரக் கணக்கிலா? விசாரிக்கக் களமிறங்கினால் ஆம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். ரஜினிக்கும் சில படங்கள் பாதியில்...
நெட்ஃப்ளிக்ஸ். தினமும் பார்க்கிறோம். நாம் மட்டுமல்ல. நூற்றித் தொண்ணூறு நாடுகளில் இருநூற்றி இருபத்தி ஒரு மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள ஓடிடி சானல் இது. இதன் பங்குகள் உலகளாவிய ஐடி நிறுவனங்களுக்கு இணையானது. உலகளவில் மிகப்பெரிய இன்டர்நெட் கம்பெனிகளில் ஒன்று. உலகின் இணைய அலைவரிசையில் 12.6...
22. சில அத்தியாவசியங்கள் ஆப்ரேட்டர்கூட கவனித்துப் பார்க்காத அளவுக்கு மிகக் கேவலமான திரைப்படம் ஒன்றிற்குத் தினமும் தவறாமல் மதியக்காட்சிக்கு வருகிறார் அந்த மனிதர். திரையரங்க மேலாளர் ஒருநாள் அவரை மடக்கி, “யோவ் அப்டி என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்துக்கு டெய்லி வர்ற..?” என்று கேட்கிறார்...
19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...
பிரபலமான கதை. நிறைய படிக்கப்பட்ட கதை. ஒவ்வொரு புத்தக விழாவிலும் அதிகம் விற்பனையாகும் கதை. எல்லாம் இருக்கட்டும். இருந்தாலுமே தமிழ்நாட்டு மக்கள்தொகையில் மிஞ்சிப் போனால் பத்திருபது சதவீதம் பேர்தான் படித்திருப்பார்கள். படிக்காதவர்கள்தான் பெரும்பான்மை. இப்படிப்பட்ட கதை படமாக்கப்படும்போது யாருக்காகப்...