Home » தொடரும் » Page 76

Tag - தொடரும்

ஆன்மிகம்

சித் – 21

21. கும்ப மேளா வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 20

20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...

Read More
ஆன்மிகம்

சித் – 20

20. நைவேத்தியம்  சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரமம் அது. சுற்றிலும் மலைகள் நிறைந்திருக்க நடுவே கிண்ணம் போன்றிருந்த சூழலில் ஆசிரமம் அமைந்திருந்தது. ஆசிரமத்தின் வழிபாட்டு அறையில் தினசரி பூஜைகளுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான் மாதவ்நாத். தன் குரு ப்ரணவநாதரின் வழிகாட்டுதலில் பூஜைகளையும்...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 19

19. என்ன ஆனார்? எங்கே போனார்? கீழுள்ள பாடல்களில் உங்களுக்கு அறிமுகமான பாடல்கள் எத்தனை? “துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய் எந்தன் இதயத்தை இதயத்தை” “நீ பார்த்துட்டுப்போனாலும் பாக்காமப்போனாலும் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்” “ஏய் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 20

20. ஹோம்ரூல் இயக்கம் பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள மாகாணங்களை ஆங்கிலேயர்களுக்குப் பதிலாக தன்னாட்சியுடன் கூடிய அரசுகள் மூலமாக இந்தியர்களே நிர்வகிக்க வேண்டும் என்று வலியுறுத்திய இயக்கம், ஹோம்ரூல் இயக்கம். 1916ம் ஆண்டு ஏப்ரலில் அன்றைய பம்பாய் ராஜதானியின் பெல்காமில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 20

20. கடலை அறியும் வழி பிறப்பை மரணம் ரத்து செய்யக் கூடும். ஆனால் அது வாழ்க்கையை அழித்துவிடாது. வாழ்க்கை பிறப்போ இறப்போ அல்ல. பிறப்புக்கு முன்பு உயிர் இருந்தது. இறப்புக்கு பிறகும் வாழ்க்கை இருக்கும். இதை அறிந்த மனிதனால் மட்டுமே பயமும் துன்பமும் இல்லாமல் இருக்க முடியும். -ஓஷோ ஓஷோ சீரியஸான நபர்களுக்கு...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 19

19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம்...

Read More
ஆன்மிகம்

சித் – 19

19. சம ஆதி சமாதி என்பது சித்தர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட கோவில் என்பது நமக்குத் தெரியும். கடவுளைக் கும்பிடுவதை விட்டு இறந்த உடலைக் கும்பிடுவது சரியா என்று சிலர் வாதம் செய்வதைக் காண முடியும். சமாதி என்பது உடலை அடக்கம் செய்யும் இடம் எனக் கல்லறை போல நினைத்தால் அது...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 19

19. அமன நிலை மீண்டும் குழந்தையாக மாறுவதே தியானம் – ஓஷோ “மனிதன் சிரிக்கத் தெரிந்த மிருகமா..? கடவுளை நான் சிரிப்பு வடிவில் தான் காண்கிறேன். வேறு எந்தத் தியான நிலையிலும் அவனைக் காண விரும்பவில்லை. இருபத்து நான்கு மணி நேரமும் சிரித்த நிலையில் இருப்பவனைதான் நான் கடவுள் என்று கூறுவேன். கடவுள் மனித...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 18

18. வியாபாரம் அடிக்கப் போவதாக மிரட்டும் ரௌடிகளிடம் நாய் சேகர், “ஏய்… ஏய்… சிட்டி, செங்கல்பட்டு, நார்த்ஆற்காடு, சௌத்ஆற்காடு, FMS வரைக்கும் பாத்தவன் நானு. அருவாக்கம்பு எல்லாம் என்னை டச் பண்ணி டயர்ட் ஆகியிருக்கு” என்று டயலாக் விடுவார். அந்த வசனத்தின் அர்த்தம் சினிமாத்துறையில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!