Home » தொடரும் » Page 75

Tag - தொடரும்

ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 22

22 கெளரவமாக வாழ்வது எப்படி? ஆபீஸ் கொஞ்சம் பழகிடுச்சி. ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு.  புதுசா என்ன ப்ராப்ளம். ஹி ஈஸ் ஓகே சார்னானே சுகவனம்.  ஏசி கடி சின்னச் சின்னதா இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனாலும் பெருசா இல்லே. ஆனா ஆபீஸுக்குப் போறதே கடியா இருக்கு.  அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 22

22. வந்தார் காந்தி மிதவாதப் பிரிவினரின் குரலாக ஒலித்து வந்தது, லீடர் தினசரி. அதன் நிர்வாகக் குழு தலைவரான மோதிலால் நேரு, மிதவாதிகளின் கருத்துகளுக்கு முழு ஆதரவு அளித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தியர்களுக்குச் சுயஆட்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும், அதைச் செய்ய...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 21

21. பொறுமை எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு அப்போதைய முதல்வர் எம்ஜிஆரிடமிருந்து அழைப்பு வருகிறது. தொலைபேசியில் எம்ஜிஆரே நேரடியாக ஜெயகாந்தனிடம், “நான் இன்று உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நேரில் வர முடியுமா..?” என்று கேட்கிறார். ஜெயகாந்தன் பதிலுக்கு, “இன்று இரவு ஏழு மணிக்கு நான் என்...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 22

22. ஞானமும் பணமும் மா ஷீலா எழுதிய சுயசரிதைப் புத்தகத்தில் ஓஷோவைப் புகழ்வது போலும் சில அவதூறுகளை வாரியிறைத்துள்ளார். “ஓஷோ ஒரு திரைக்கதை ஆசிரியர். அவருடைய பாத்திரமாக நடித்த நடிகை நான். மிகவும் கடினமான பாத்திரம் எனக்குத் தரப்பட்டது. ஒரு துளையிட்ட மூங்கிலைப் போல அவர் தனது இசையை இசைக்க நான் என்னை...

Read More
ஆன்மிகம்

சித் – 22

22. நட்சத்திரங்களும் நிலவும் இளவயதில் சக்தியுடன் துள்ளும் உடல், முதுமையில் சுமையாகிவிடுகிறது. உடல் என்பது புலன்கள் என்ற ஐந்து கம்பிகள் கொண்ட இரும்புக் கதவுடன் கட்டமைக்கப்பட்ட ஓர் சிறைச்சாலை. ஆணவம், கர்மம் மற்றும் மாயை என்ற மூன்று சுவர்கள் சூழ்ந்து இருக்கிறது. பிறப்பு என்ற தண்டனையுடன் சிறையில்...

Read More
ஆபீஸ் இலக்கியம் தொடரும் நாவல்

ஆபீஸ் – 21

21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி?  சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான்.  பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...

Read More
வரலாறு முக்கியம்

புறா முதல் புல் புல் வரை…

நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து...

Read More
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – 20

20 பொறுப்புகள் அது, காலணிகள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை. ‘பேக்கிங்’ பகுதி வழியாக மேலதிகாரி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் ஒரு விஷயம் தென்பட்டது. பெட்டிகளில் இடது கால் ஷூக்கள் மட்டும் வைக்கப்பட்டு, பெட்டிகள் சீல் செய்யப்பட்டு, வண்டிகளில் ஏற்றத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 21

21. சொந்தப் பத்திரிகை அலகாபாத்தில், மோதிலால் நேரு தலைமை தாங்கி நடத்திய ஹோம்ரூல் இயக்கத்தின் பொதுக்கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. தன் தலைமை உரையில் மோதிலால் நேரு, “பிரிட்டிஷ் அரசாங்கம் நமது தேசிய லட்சியத்துக்கு எதிரான போரை அறிவித்துள்ளது. அதன் காரணமாக, நம் நாடு பெரும் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிய...

Read More
தொடரும்

என் கனவை விட்டுச் செல்கிறேன் – 21

21. அவதூறு “மனிதன் இலட்சியங்களால் போதைக்கு ஆட்பட்டிருக்கிறான். ஒவ்வொருவரும் இன்னொருவரைப் போல வாழ விரும்புகின்றனர். தான் என்ன என்பதை மறந்து விடுகின்றனர். போட்டி, பந்தயத்தில் தன்னை அறிந்து கொள்ள மனிதன் தவறிவிடுகிறான். தான் என்னவோ அதைவிட அதிகமாக மாறுவது சாத்தியமற்றது. ஒரு விதையில் இருந்துதான் மரம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!